ADDED : ஜூலை 03, 2024 07:58 AM
அரூர் : அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கட்டுரை போட்டி நடந்தது.
அதில் முதல், 3 இடங்களை பிடித்த மாணவர்கள் சுமன், நாகார்ஜூன், அசோக் ஆகியோருக்கு, தலைமையாசிரியர் ஆறு-முகம் பரிசு வழங்கினார். இதில், உடற்கல்வி ஆசிரியர்கள் பழனி-துரை, முருகேசன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.