Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்

ADDED : மார் 27, 2025 01:22 AM


Google News
மண் கடத்திய லாரி பறிமுதல்

தேன்கனிக்கோட்டை:தேன்கனிக்கோட்டை அருகே, அந்தேவனப்பள்ளி ஆர்.ஐ., அன்பு மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், முழுவனப்பள்ளி கிராமம் அருகே வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியில் சோதனை செய்தபோது, 2 யூனிட் மண்ணை, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், தொட்ட பிலிமுத்திரை கிராமத்தில் இருந்து, அந்தேவனப்பள்ளிக்கு கடத்தி செல்வது தெரிந்தது. இதனால் லாரியை

பறிமுதல் செய்த அதிகாரிகள், தேன்கனிக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us