Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ரயில் மோதியதில் தொழிலாளி பலி

ரயில் மோதியதில் தொழிலாளி பலி

ரயில் மோதியதில் தொழிலாளி பலி

ரயில் மோதியதில் தொழிலாளி பலி

ADDED : அக் 22, 2025 01:32 AM


Google News
கரூர், கரூர் மாவட்டம், நொய்யல் மறவாப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன்,61; கூலி தொழிலாளி. இவர்,

நேற்று முன்தினம் மாலை, வேலாயுதம்பாளையம் அருகே மறவாப்பாளையத்தில், கரூர்-ஈரோடு ரயில்வே வழித்தடத்தில், தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக சென்ற சரக்கு ரயில் கணேசன் மீது மோதியது. அதில், கணேசன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். உடலை கைப்பற்றி கரூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us