Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கஞ்சா வைத்திருந்த 2 பேருக்கு 'காப்பு'

கஞ்சா வைத்திருந்த 2 பேருக்கு 'காப்பு'

கஞ்சா வைத்திருந்த 2 பேருக்கு 'காப்பு'

கஞ்சா வைத்திருந்த 2 பேருக்கு 'காப்பு'

ADDED : மார் 17, 2025 04:18 AM


Google News
கரூர்: கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீஸ் எஸ்.ஐ., சையத் அலி உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம், பசுபதிபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, கஞ்சா வைத்திருந்ததாக கரூர் வடக்கு காந்தி கிராமம் பகுதியை சேர்ந்த சரவணகுமார், 19, என்பவரை, மதுவி-லக்கு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 95 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

* தான்தோன்றிமலை போலீஸ் எஸ்.ஐ., தில்லைக்கரசி, நேற்று முன்தினம், சத்திய மூர்த்தி நகர், மூன்றாவது கிராஸ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, 25 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக, அதே பகுதியை சேர்ந்த சீரங்கன், 68, என்-பவரை, தான்தோன்றிமலை போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us