/உள்ளூர் செய்திகள்/கரூர்/நிழற்கூட இருக்கைகள் சேதம் பயணிகள் கடும் அவதிநிழற்கூட இருக்கைகள் சேதம் பயணிகள் கடும் அவதி
நிழற்கூட இருக்கைகள் சேதம் பயணிகள் கடும் அவதி
நிழற்கூட இருக்கைகள் சேதம் பயணிகள் கடும் அவதி
நிழற்கூட இருக்கைகள் சேதம் பயணிகள் கடும் அவதி
ADDED : ஜூலை 19, 2024 01:53 AM
கரூர்: சுங்ககேட் நிழற்கூடத்தில், இருக்கைகள் உடைந்த நிலையில் உள்-ளதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
கரூர் சுங்ககேட், சர்ச் கார்னர், காமராஜ் மார்க்கெட், ஈரோடு சாலை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள பஸ் ஸ்டாப்பில், நிழற்கூடங்கள் அமைக்கப்பட்டன. இரும்பு இருக்கைகளும் பொருத்தப்பட்டன. சுங்ககேட் பஸ் ஸ்டாப்பில், கலெக்டர் அலு-வலகம், கோர்ட், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண பெருமாள் கோயிலுக்கு செல்லும் பொதுமக்கள் பஸ்சுக்கு காத்தி-ருப்பர். திருச்சியில் இருந்து வரும் பயணிகளும் வேறு பகுதிக-ளுக்கு செல்ல இங்கு காத்திருப்பது வழக்கம். பயணிகள் நிழற்கூடத்தில், அமைக்கப்பட்டிருந்த இருக்கைகள் உடைந்த நிலையில் உள்ளன. மாநகராட்சி நிர்வாக அதிகாரிகளோ கண்டு கொள்ளவில்லை. விரைவில் பயணிகள் நிழற்கூடத்தில் இருக்-கைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.