Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தாய் மாயம் மகள் புகார்

தாய் மாயம் மகள் புகார்

தாய் மாயம் மகள் புகார்

தாய் மாயம் மகள் புகார்

ADDED : ஜூன் 22, 2025 01:10 AM


Google News
குளித்தலை, குளித்தலை அடுத்த, மேல வெளியூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வி, 38. விவசாய கூலி தொழிலாளி. இவரது தாயார் கமலம், 56. கடந்த மே 20ம் தேதி இரவு, 8:00 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதாக கூறிவிட்டுச் சென்ற கமலம், வெகுநேரமாயும் வீட்டுக்கு வரவில்லை.

பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது தாயாரை காணவில்லை என, மகள் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us