Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ லாரி கவிழ்ந்து விபத்து

லாரி கவிழ்ந்து விபத்து

லாரி கவிழ்ந்து விபத்து

லாரி கவிழ்ந்து விபத்து

ADDED : ஜூன் 28, 2025 07:54 AM


Google News
சேந்தமங்கலம்: நாமக்கல்லில் இருந்து தேங்காய் லோடு ஏற்றுவதற்காக, நேற்று லாரி ஒன்று பேளுக்குறிச்சி அருகே உள்ள வெள்ளாளப்பட்டி கிராமம் வழியாக சென்று கொண்டிருந்தது. லாரியை டிரைவர் அஜித்குமார் ஓட்டி வந்தார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி, ரோட்டோரத்தில் இருந்த, 6 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து டிரைவர் அஜித்குமாரை மீட்டனர். இதையறிந்து வந்த லாரி உரிமையாளர், அஜித்குமாரை தாக்கினார். இதுகுறித்து வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியதால், பேளுக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us