Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம்

மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம்

மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம்

மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூலை 05, 2024 12:56 AM


Google News
கரூர்: கரூர் தலைமை தபால் அலுவலகம் முன், மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். எழுத்தாளர் அருந்ததி ராய் மீது, உபா சட்-டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை ரத்து செய்ய கோரி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us