Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

ADDED : ஜூன் 30, 2025 04:28 AM


Google News
கரூர்: கரூரில், மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தான்.

கரூர், சர்ச் கார்னர் மேற்கு பங்களா தெருவை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரது மகன் ஆராஷ், 4; இவன், நேற்று முன்தினம் மதியம் வீட்டில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது, சுவிட்ச் பெட்-டியில் இருந்து கீழே தொங்கி கொண்டிருந்த, ஒயரை, ஆராஷ் தொட்டதால், மின்சாரம் தாக்கியுள்ளது. அதில், மயக்கம் அடைந்த ஆராஷ், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தான்.கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us