/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து
நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து
நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து
நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து
ADDED : ஜூலை 14, 2024 03:16 AM
அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம், புகழூர் அடுத்த நடையனுார் அருகே, சொட்-டையூரை சேர்ந்தவர் சுந்தரேசன், 50.
இவர், நொய்யலில் இருந்து, வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். நடையனுார் பஸ் ஸ்டாப் அருகே சென்-றபோது, அதே சாலையில், மண்மங்கலம் அருகே, நன்னியூர் புதுார் கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக், 33, என்-பவர் வேகமாக ஓட்டி வந்த டூவீலர், சுந்தரேசன் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த சுந்தரேசனை மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சுந்தரே-சனின் மனைவி முருகேஸ்வரி, 41, கொடுத்த புகார்படி, வேலாயு-தம்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.