Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கணவர் மாயம்; மனைவி புகார்

கணவர் மாயம்; மனைவி புகார்

கணவர் மாயம்; மனைவி புகார்

கணவர் மாயம்; மனைவி புகார்

ADDED : மார் 16, 2025 01:23 AM


Google News
கணவர் மாயம்; மனைவி புகார்

கரூர்:கணவரை காணவில்லை என, போலீசில் மனைவி புகார் செய்துள்ளார்.

கரூர், பெரியார் சாலை சிவானந்தா தெருவை சேர்ந்தவர் மாரியப்பன், 50; இவர் கடந்த, 14ல் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கும், மாரியப்பன் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த மாரியப்பனின் மனைவி ரூபா, 48, போலீசில் புகார் செய்தார்.

வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us