Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தாய் மாயம்;மகன் புகார்

தாய் மாயம்;மகன் புகார்

தாய் மாயம்;மகன் புகார்

தாய் மாயம்;மகன் புகார்

ADDED : மார் 13, 2025 02:05 AM


Google News
தாய் மாயம்;மகன் புகார்

கரூர்:கரூரில் தாயை காணவில்லை என, போலீசில் மகன் புகார் செய்துள்ளார்.கரூர், மேற்கு நஞ்சையார் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மனைவி சித்ரா, 52; இவர் கடந்த, 10ல் குடும்ப பிரச்னை காரணமாக வீட்டில் இருந்து, வெளியே சென்றார். ஆனால், இதுவரை சித்ரா வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சித்ராவின் மகன் புருசோத்தமன், 26, போலீசில் புகார் செய்தார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us