Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கல்லுாரி மாணவி மாயம்போலீசில் தாய் புகார்

கல்லுாரி மாணவி மாயம்போலீசில் தாய் புகார்

கல்லுாரி மாணவி மாயம்போலீசில் தாய் புகார்

கல்லுாரி மாணவி மாயம்போலீசில் தாய் புகார்

ADDED : மார் 28, 2025 01:11 AM


Google News
கல்லுாரி மாணவி மாயம்போலீசில் தாய் புகார்

குளித்தலை:குளித்தலை அடுத்த, காவல்காரன்பட்டி பாரதி நகரை சேர்ந்தவர் பிரியதர்ஷினி, 19. இவர் கொள்ளு தண்ணீர் பட்டியில் உள்ள, தனியார் கல்லுாரியில் பி.பி.ஏ., முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த 25ல் இரவு துாங்கிக் கொண்டிருந்தவரை, அதிகாலை 3:00 மணியளவில்

பார்த்தபோது காணவில்லை.பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என தாய் சுதா கொடுத்த புகாரின்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us