/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தமிழக பா.ஜ., ஓ.பி.சி., அணிக்கு துணை தலைவர் நியமனம் தமிழக பா.ஜ., ஓ.பி.சி., அணிக்கு துணை தலைவர் நியமனம்
தமிழக பா.ஜ., ஓ.பி.சி., அணிக்கு துணை தலைவர் நியமனம்
தமிழக பா.ஜ., ஓ.பி.சி., அணிக்கு துணை தலைவர் நியமனம்
தமிழக பா.ஜ., ஓ.பி.சி., அணிக்கு துணை தலைவர் நியமனம்
ADDED : செப் 20, 2025 01:03 AM

காஞ்சிபுரம்:தமிழக பா.ஜ.,வில், இதர பிற்பட்டோர் பிரிவான, ஓ.பி.சி., அணியின் மாநில துணை தலைவராக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த செந்தில் குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.
தமிழக பா.ஜ.,வில் புதிய நிர்வாகி கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த தமிழக பா.ஜ., முன்னாள் துணை தலைவரான செந்தில்குமார், தமிழக பா.ஜ., - ஓ.பி.சி., அணியின் மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதற்கான அறிவிப்பை தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் வெளியிட்டுள்ளார்.