Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/சுப்பிரமணியர் கோவில் வசூல் ரூ.18.37 லட்சம்

சுப்பிரமணியர் கோவில் வசூல் ரூ.18.37 லட்சம்

சுப்பிரமணியர் கோவில் வசூல் ரூ.18.37 லட்சம்

சுப்பிரமணியர் கோவில் வசூல் ரூ.18.37 லட்சம்

ADDED : ஜன 13, 2024 12:47 AM


Google News
Latest Tamil News
ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம், ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டையில், சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு, தினமும்ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

அவ்வாறு வரும் பக்தர்கள் அளிக்கும் காணிக்கை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்படும்.

இதையடுத்து, நேற்று முன்தினம் கோவில் செயல் அலுவலர் வஜ்ஜிரவேலு, சுரேஷ், செந்தில்குமார் தலைமையில், கோவில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் காணிக்கையை எண்ணினர்.

இதில், நிரந்தர உண்டியல்கள் ஒன்பதில், 14.13 லட்சம் ரூபாய், 64 கிராம் தங்கம், 926 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது. திருப்பணி உண்டியலில், 4.24 லட்சம் ரூபாய் என, மொத்தம் 18.37 லட்சம் ரூபாய் பக்தர்களிடமிருந்து காணிக்கையாக பெறப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us