Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/சி.பெ.கோவில் ரயில்வே கேட் மூடல்

சி.பெ.கோவில் ரயில்வே கேட் மூடல்

சி.பெ.கோவில் ரயில்வே கேட் மூடல்

சி.பெ.கோவில் ரயில்வே கேட் மூடல்

ADDED : ஜன 27, 2024 12:04 AM


Google News
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் - -ஸ்ரீபெரும்துார் சாலையில், சிங்கபெருமாள் கோவிலில் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட்டை, தினமும் 40,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன.

முக்கிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று இரவு 10:00 மணி முதல், நாளை காலை 7:00 மணி வரை கேட் மூடப்பட்டு இருக்கும்.

எனவே, வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் செல்ல வேண்டும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us