Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சி வரதர் கோவிலில் நாளை புஷ்ப பல்லக்கு உத்சவம்

காஞ்சி வரதர் கோவிலில் நாளை புஷ்ப பல்லக்கு உத்சவம்

காஞ்சி வரதர் கோவிலில் நாளை புஷ்ப பல்லக்கு உத்சவம்

காஞ்சி வரதர் கோவிலில் நாளை புஷ்ப பல்லக்கு உத்சவம்

ADDED : மே 21, 2025 08:03 PM


Google News
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று முன்தினம் இரவு வெட்டிவேர் சப்பரத்துடன் வைகாசி பிரம்மோத்சவம் நிறைவு பெற்றது.

நேற்று, விடையாற்றி உத்சவம் துவங்கியது. இதில், மூன்றாம் நாளான நாளை, மாலை 6:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு உத்சவம் நடக்கிறது.

இதில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் எழுந்தருளும் வரதராஜ பெருமாள், நான்கு மாட வீதிகளிலும் உலா வருவார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us