Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ செடி வளர்ந்த வடிகால்வாயில் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

செடி வளர்ந்த வடிகால்வாயில் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

செடி வளர்ந்த வடிகால்வாயில் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

செடி வளர்ந்த வடிகால்வாயில் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

ADDED : மே 29, 2025 12:16 AM


Google News
Latest Tamil News
களக்காட்டூர், காஞ்சிபுரம் ஒன்றியம், களக்காட்டூர் ஊராட்சி, காந்தி தெருவில், மழைநீர் செல்லும் வடிகால்வாய் உள்ளது.

இக்கால்வாயை, ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கால்வாயில் செடி வளர்ந்துள்ளதால், கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் உள்ளது.

இதனால், மழைகாலத்தில் கால்வாய் வாயிலாக மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, காந்தி தெருவில் உள்ள மழைநீர் கால்வாயை துார்வாரி சீரமைக்க, களக்காட்டூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us