Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தண்டரை கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை

தண்டரை கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை

தண்டரை கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை

தண்டரை கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை

ADDED : ஜூன் 01, 2025 08:25 PM


Google News
உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா, தண்டரை கிராமத்தில் குந்தியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று, காலை 9:00 மணிக்கு, குந்தியம்மன், மாரியம்மன் கோவில் கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

அதை தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் செய்யப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார கிராமத்தினர் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us