Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சி புகார் : சுவரில் வளர்ந்துள்ள செடிகளால் மேம்பாலம் வலுவிழக்கும் அபாயம்

காஞ்சி புகார் : சுவரில் வளர்ந்துள்ள செடிகளால் மேம்பாலம் வலுவிழக்கும் அபாயம்

காஞ்சி புகார் : சுவரில் வளர்ந்துள்ள செடிகளால் மேம்பாலம் வலுவிழக்கும் அபாயம்

காஞ்சி புகார் : சுவரில் வளர்ந்துள்ள செடிகளால் மேம்பாலம் வலுவிழக்கும் அபாயம்

ADDED : செப் 09, 2025 12:58 AM


Google News
Latest Tamil News
செ ன்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பொன்னேரிக்கரையில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், மேம்பாலத்தின் பக்கவாட்டு தடுப்பில் செடிகள் வளர்ந்துள்ளன.

செடிகளின் வேர்களால், நாளடைவில் சுவரில் விரிசல் ஏற்பட்டு, பாலம் வலுவிழக்கும் நிலை உள்ளது. எனவே, மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் வளர்ந்து வரும் செடிகளை வேருடன் அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எம்.ராஜமாணிக்கம், காஞ்சிபுரம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us