Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

ADDED : மார் 26, 2025 12:39 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையின், சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில், ஒன்றினைவோம் என்ற தலைப்பில், 400 கல்லுாரி மாணவ - மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி காஞ்சிபுரத்தில் நடந்தது.

காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட காவல் அலுவலகம் வாசலில், பேரணியை, எஸ்.பி.,சண்மும் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கலெக்டர் வளாகத்தில் துவங்கிய பேரணி, நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்றது. சமூகநீதி மற்றும் மதநல்லிணக்க விழிப்புணர்வு பற்றிய பதாகைகளை அவர்கள் ஏந்தி சென்றனர்.

பேரணியின்போது, டி.எஸ்.பி.,ராதாகிருஷ்ணன், சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி.,கங்காதரன், டி.எஸ்.பி.,லோகநாதன் ஆகியோர் இருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us