Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கலெக்டர் பி.ஏ.,விற்கு கூடுதல் பொறுப்பு

கலெக்டர் பி.ஏ.,விற்கு கூடுதல் பொறுப்பு

கலெக்டர் பி.ஏ.,விற்கு கூடுதல் பொறுப்பு

கலெக்டர் பி.ஏ.,விற்கு கூடுதல் பொறுப்பு

ADDED : ஜூன் 08, 2025 10:27 PM


Google News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநராக முருகன் பணிபுரிந்து வந்தார்.

இவர், கடந்த மே 31ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். காஞ்சிபுரம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜ்குமார் என்பவருக்கு, வேளாண் இணை இயக்குநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us