/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பெரியாண்டவர் கோவிலில் 19ல் கும்பாபிஷேக விழா பெரியாண்டவர் கோவிலில் 19ல் கும்பாபிஷேக விழா
பெரியாண்டவர் கோவிலில் 19ல் கும்பாபிஷேக விழா
பெரியாண்டவர் கோவிலில் 19ல் கும்பாபிஷேக விழா
பெரியாண்டவர் கோவிலில் 19ல் கும்பாபிஷேக விழா
ADDED : ஜூன் 12, 2024 10:41 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, திருமால்பூர் அருந்ததியர்பாளையம் கிராமத்தில், பெரியாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 19ம் தேதி நடக்க உள்ளது.
அதற்காக, ஜூன் -18ம் தேதி, காலை 8::00 மணி அளவில், கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்க உள்ளது. ஜூலை- 19ம் தேதி இரண்டாம் கால பூஜை மற்றும் காலை, 9:30 மணி முதல், 10:30 மணிக்குள் மஹா கும்பாபிஷேக விழா நடக்க உள்ளது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை, அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செய்து உள்ளனர்.