Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மின்னல் தாக்கி விவசாயி பலி

மின்னல் தாக்கி விவசாயி பலி

மின்னல் தாக்கி விவசாயி பலி

மின்னல் தாக்கி விவசாயி பலி

ADDED : ஜூன் 07, 2024 08:00 PM


Google News
காஞ்சிபுரம்:வாலாஜாபாத் அடுத்த தேவரியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன், 46; விவசாயி. இவர், நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில், வயல்வெளியில் இருந்து வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது, அவர் மீது மின்னல் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த ஒரகடம் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us