Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ' குரூப் - 1 ' தேர்வில் 1,622 பேர் ஆப்சென்ட்

' குரூப் - 1 ' தேர்வில் 1,622 பேர் ஆப்சென்ட்

' குரூப் - 1 ' தேர்வில் 1,622 பேர் ஆப்சென்ட்

' குரூப் - 1 ' தேர்வில் 1,622 பேர் ஆப்சென்ட்

ADDED : ஜூலை 14, 2024 12:17 AM


Google News
காஞ்சிபுரம்,:தமிழகம் முழுதும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக, குரூப் -1 என அழைக்கப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி- - 1 தேர்வு நடந்தது.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 20 தேர்வு மையங்களில், 6,150 பேர், குரூப் -- 1 தேர்வு எழுத அனுமதி அளித்தனர். இதில், 1,622 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இரண்டு பறக்கும் படை மற்றும், 20 கண்காணிப்பு குழுவினர் குரூப் -- 1 தேர்வு மையங்களை கண்காணிக்க நியமிக்கப்பட்டு இருந்தனர்.

காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் யோகஜோதிஉள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us