Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/இளம்பெண் மாயம்- போலீசார் விசாரணை

இளம்பெண் மாயம்- போலீசார் விசாரணை

இளம்பெண் மாயம்- போலீசார் விசாரணை

இளம்பெண் மாயம்- போலீசார் விசாரணை

ADDED : பிப் 23, 2024 10:21 PM


Google News
கள்ளக்குறிச்சி : கச்சிராயபாளையம் அருகே இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கச்சிராயபாளையம் அடுத்த கடத்துார் பகுதியைச் சேர்ந்தவர் சின்னராசு மகள் கல்பனா, 18; தனியார் கல்லுாரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us