Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தொழிலாளி மாயம்

தொழிலாளி மாயம்

தொழிலாளி மாயம்

தொழிலாளி மாயம்

ADDED : அக் 06, 2025 11:35 PM


Google News
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே மாயமான கூலி தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலையை சேர்ந்த ரவி மகன் தினேஷ், 31; கூலி தொழிலாளி. இவர் கடந்த 3 ம் தேதி இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மனைவி சசிகலா அளித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us