Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ரயில் மோதி இறந்தவர் யார்? போலீஸ் விசாரணை

ரயில் மோதி இறந்தவர் யார்? போலீஸ் விசாரணை

ரயில் மோதி இறந்தவர் யார்? போலீஸ் விசாரணை

ரயில் மோதி இறந்தவர் யார்? போலீஸ் விசாரணை

ADDED : பிப் 23, 2024 10:22 PM


Google News
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே ரயில் மோதி இறந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த பு.மாம்பாக்கம் அருகே ரயில் பாதையில் நேற்று காலை 9.30 மணியளவில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயில் மோதி இறந்து கிடந்தார். அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை.

விருத்தாசலம் ரயில்வே போலீசார், உடலை மீட்டு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us