/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/போக்குவரத்து விதி மீறல்; 30 பேர் மீது வழக்குப் பதிவுபோக்குவரத்து விதி மீறல்; 30 பேர் மீது வழக்குப் பதிவு
போக்குவரத்து விதி மீறல்; 30 பேர் மீது வழக்குப் பதிவு
போக்குவரத்து விதி மீறல்; 30 பேர் மீது வழக்குப் பதிவு
போக்குவரத்து விதி மீறல்; 30 பேர் மீது வழக்குப் பதிவு
ADDED : ஜன 16, 2024 06:23 AM
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் போக்குவரத்து விதி மீறிய 30 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் சப் இன்ஸ்பெக்டர் ஜெயமணி தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, குடிபோதையில் வாகனம் ஓட்டியது, லைசன்ஸ் இல்லாமல் ஓட்டியது, வேகமாக ஓட்டியது, காரில் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியது என 30 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


