Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மது பாட்டில் விற்ற இருவர் கைது

மது பாட்டில் விற்ற இருவர் கைது

மது பாட்டில் விற்ற இருவர் கைது

மது பாட்டில் விற்ற இருவர் கைது

ADDED : மார் 25, 2025 10:08 PM


Google News
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே மது பாட்டில் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் கோட்டைமேடு பெரியாயி கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சித்தால் கிராமத்தை சேர்ந்த செல்வம் மனைவி சடையம்மாள், 40; கள்ளக்குறிச்சி ராஜிவ்காந்தி, 44; ஆகிய இருவரும் டாஸ்மாக் மதுபாட்டில்களை கள்ளத்தனமாக விற்றது தெரிந்தது.

போலீசார், இருவரையும் கைது செய்து, 3 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us