Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

ADDED : மார் 23, 2025 10:35 PM


Google News
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே காணாமல் போன இளம்பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சங்கராபுரம் அடுத்த பாவளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோசப் மகள் ஜெபஸ்டிராணி, 19; இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர், கடந்த 2 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்த நிலையில், நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறிச் சென்ற ஜெபஸ்டிராணி வேலைக்கும் செல்லவில்லை. வீட்டிற்கும் திரும்பவில்லை.

அவரது தந்தை ஜோசப் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us