Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மின்சாரம் தாக்கி மாணவர் பலி

மின்சாரம் தாக்கி மாணவர் பலி

மின்சாரம் தாக்கி மாணவர் பலி

மின்சாரம் தாக்கி மாணவர் பலி

ADDED : மார் 27, 2025 04:40 AM


Google News
தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே மின்சாரம் தாக்கி பொறியியல் மாணவர் உயிரிழந்தார்.

தியாகதுருகம் அடுத்த பெரியமாம்பட்டை சேர்ந்த இளவரசு மகன் நிஷாந்த், 20; சின்னசேலம் பகுதி தனியார் பொறியியல் கல்லுாரியில், மெக்கானிக்கல் பிரிவில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று காலை 9:00 மணிக்கு வீட்டில் உள்ள மின் மோட்டார் சுவிட்ச்சை நிறுத்த முயன்ற போது மின்சாரம் தாக்கி அதே இடத்திலேயே இறந்தார்.

இது குறித்த புகாரின் படி தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us