Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சிறுமி மாயம் போலீஸ் விசாரணை

சிறுமி மாயம் போலீஸ் விசாரணை

சிறுமி மாயம் போலீஸ் விசாரணை

சிறுமி மாயம் போலீஸ் விசாரணை

ADDED : மார் 18, 2025 11:00 PM


Google News
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே மாயமான சிறுமியை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுாரை சேர்ந்தவர் மாயவன் மகள் கலைச்செல்வி,15; கடந்த, 16ம் தேதி மதியம் 3:00 மணியளவில் இயற்கை உபாதைக்கு சென்றவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அச்சமடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாய் சின்னபொண்ணு, கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us