Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

ADDED : ஜூன் 29, 2025 03:31 AM


Google News
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

திருக்கோவிலுார், சந்தப்பேட்டை, ஜீவா நகரை சேர்ந்தவர் வெற்றிவேல், 49; இவரது மகள் தேவதர்ஷினி, 23; எம்.ஏ., பட்டதாரி. இவர் திருக்கோவிலுாரில் தனியார் கம்ப்யூட்டர் சென்டருக்கு, கடந்த 26ம் தேதி காலை 10:30 மணிக்கு சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us