Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

ADDED : மார் 20, 2025 04:43 AM


Google News
கச்சிராயபாளையம: கச்சிராயபாளையம் அருகே மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

கச்சிராயபாளையம் அடுத்த கா.அலம்பலத்தை சேர்ந்தவர் மாரியாப்பிள்ளை மகள் சிவசங்கரி, 19; கடந்த 16ம் தேதி இரவு 9:00 மணி அளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவரை காணவில்லை. இது குறித்து, தாய் காளியம்மாள் அளித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us