Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவர் கைது

ADDED : மார் 17, 2025 08:53 AM


Google News
ரிஷிவந்தியம் : வாணாபுரம் அருகே பாலியல் உறவுக்கு மறுத்த பெண்ணை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வாணாபுரத்தை சேர்ந்த, 37 வயது பெண் ஒருவர் கடந்த, 13ம் தேதி இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது இளையனார்குப்பத்தை சேர்ந்த தனக்கோட்டி மகன் பிரசாந்த்,25; என்பவர், பாலியல் உறவிற்கு வற்புறுத்தினார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்தார்.

இதனால் அவரை தாக்கி பிரசாந்த் கொலை மிரட்டல் விடுத்தார்.

இது குறித்த புகாரின் பேரில் பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us