Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ஜூஸ் கடை உரிமையாளரை தாக்கியவர் கைது

ஜூஸ் கடை உரிமையாளரை தாக்கியவர் கைது

ஜூஸ் கடை உரிமையாளரை தாக்கியவர் கைது

ஜூஸ் கடை உரிமையாளரை தாக்கியவர் கைது

ADDED : பிப் 11, 2024 09:49 PM


Google News
கள்ளக்குறிச்சி : ஜூஸ் கடை உரிமையாளரைத் தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம், 58; இவர் ரோடுமாமாந்துார் பகுதியில் ஜூஸ் கடை வைத்துள்ளார். கடந்த 8ம் தேதி இரவு ரோடுமாமாந்துாரைச் சேர்ந்த இளங்கோவன் மகன் ரவிக்குமார், 26; ஜூஸ் கடைக்கு சென்று, என்னை கேட்காமல் எப்படி கடை வைக்கலாம் என கேட்டு, சண்முகத்தை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். சண்முகம் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து ரவிக்குமாரை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us