Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கூலி தொழிலாளி தற்கொலை

கூலி தொழிலாளி தற்கொலை

கூலி தொழிலாளி தற்கொலை

கூலி தொழிலாளி தற்கொலை

ADDED : மார் 20, 2025 04:45 AM


Google News
சின்னசேலம் : சின்னசேலம் அருகில் கூலி தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சின்னசேலம் அடுத்த இந்திலியை சேர்ந்தவர் நாராயணி மகன் கொளஞ்சி, 60; விவசாய கூலித்தொழிலாளி.

மது போதைக்கு அடிமையாகி, தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு 12:00 மணியளவில் மது போதையில் வந்த கொளஞ்சியை அவரது மனைவி கண்டித்தார். இதனால் மனமுடைந்த

கொளஞ்சி வீட்டிற்கு பின்னால் இருந்த முள்வேலி மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us