Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

ADDED : மே 26, 2025 11:52 PM


Google News
திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.

திருக்கோவிலுார் ஸ்ரீநிதி அவென்யூவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகள் மதுமிதா, 22; எல்.எல்.பி., 2ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு வீட்டில் இருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us