/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு
ADDED : செப் 05, 2025 07:48 AM
கள்ளக்குறிச்சி; கச்சிராயபாளையம் அருகே 14 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த மாத்துார் பகுதியைச் சேர்ந்த பச்சைமுத்து மகன் ராஜா,21; இவர் 14 வயது சிறுமியை இரண்டு ஆண்டுகளாக காதலித்துள்ளார். இதைத் தொடர்ந்து கடந்த 2 ம் தேதி ராஜா, சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று திருமணம் செய்துள்ளார்.
புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் ராஜா மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.