Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/கள்ளக்குறிச்சியில் பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு வரவேற்பு

கள்ளக்குறிச்சியில் பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு வரவேற்பு

கள்ளக்குறிச்சியில் பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு வரவேற்பு

கள்ளக்குறிச்சியில் பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு வரவேற்பு

ADDED : ஜன 31, 2024 02:13 AM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பா.ஜ., சார்பில் மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் பாதயாத்திரைக்கு கட்சியினர் பலரும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

கள்ளக்குறிச்சியில் அண்ணா நகரிலிருந்து, அம்பேத்கர் சிலை வரை பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் பாதயாத்திரையை நடத்தினார்.

பா.ஜ., நிர்வாகிகள் அண்ணாமலைக்கு 10 அடி உயர ரோஜா மலர் மாலையை வர்த்தக பிரிவினர் சார்பில் அணிவித்தனர். தொடர்ந்து சாலையெங்கும் பலரும் மாலை மரியாதையுடன், மலர்கிரீடம், சால்வை அணிவித்தும், பிராமணர் சங்கத்தினர் பூர்ணகும்ப மரியாதை செலுத்தியும் வரவேற்பு அளித்தனர்.

மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி, மாநில செயலாளர் அஸ்வத்தாமன், மாநில துணை தலைவர் சம்பத், மாவட்ட தலைவர் அருள், சிறுபான்மையினரணி மாநில பொருளாளர் ஸ்ரீசந்த் ஜெயின், மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுந்தரம், மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஹரி, மாவட்ட தலைவர்கள் (கூட்டுரவு பிரிவு) பிரபாகரன், (வர்த்தக பிரிவு) துரை நாடார், மாவட்ட பொது செயலாளர்கள் முருகன், ராஜேஷ், மாவட்ட துணை தலைவர்கள் கண்ணன், இளமுருகு, செல்லப்பன், சம்பத்குமார், முன்னாள் மாவட்ட தலைவர்கள் சத்தியமூர்த்தி, ஹரிகோபால், முன்னாள் மாவட்ட துணை தலைவர் குரு, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சதீஷ், அசோக், சிவகுரு, முன்னாள் மாவட்ட பொது செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய தலைவர் கதிரவன், மாவட்ட செயலாளர்கள் சுந்தரவடிவேல், சேகர், சரவணன், சந்திரன் உட்பட நிர்வாகிகள் பலர் திரளாக பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us