Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ 'போக்சோ'வில் வாலிபர் கைது

'போக்சோ'வில் வாலிபர் கைது

'போக்சோ'வில் வாலிபர் கைது

'போக்சோ'வில் வாலிபர் கைது

ADDED : ஜூலை 18, 2024 11:37 PM


Google News
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த ரிஷிவந்தியம் பகுதியை சேர்ந்தவர் பாக்யராஜ் மகன் தேசிங்கு ராஜா, 25. இவர், பிளஸ் 2 படிக்கும் சிறுமையை காதலிப்பதாக கூறி, அவருக்கு தொந்தரவு கொடுத்து வந்தார்.

புகாரின் பேரில் திருக்கோவிலுார் மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப் பதிந்து தேசிங்கு ராஜாவை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us