ADDED : ஜூலை 13, 2024 06:23 AM
சின்னசேலம்: சின்னசேலத்தில் போக்குவரத்து விதிகளை கடை பிடிக்காத வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதத்தனர்.
கள்ளக்குறிச்சி எஸ்.பி., ரஜத் சதுர்வேதி உத்தரவின் பேரில் சின்னசேலம் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் ஆகியோர் சின்னசேலம் பஸ் நிலையம் அருகில் வாகன சோதனை நடத்தினர்.
இதில் விதிகளை கடைபிடிக்காத வாகன ஓட்டிகள் பலருக்கும் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.