Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ காவல் நிலையத்தில் தப்பியவர் கைது

காவல் நிலையத்தில் தப்பியவர் கைது

காவல் நிலையத்தில் தப்பியவர் கைது

காவல் நிலையத்தில் தப்பியவர் கைது

ADDED : ஜூலை 04, 2024 12:40 AM


Google News
உளுந்துார்பேட்டை, : உளுந்துார்பேட்டை, பாளையப்பட்டு தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 46; இவரை தாக்கி பணம், நகை, கொள்ளை அடிக்கப்பட்டது தொடர்பான புகாரின் பேரில், பாண்டூர் மணிகண்டன், 38; என்பவரை நேற்று முன்தினம் உளுந்துார்பேட்டை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர், அங்கிருந்து தப்பியோடினார்.

போலீசாரின் தேடுதல் வேட்டையில் பாண்டூர் காப்புக்காடு அருகே பதுங்கி இருந்த மணிகண்டனை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us