/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சங்கராபுரம் அருகே கிணற்றில் விழுந்த பசு மீட்பு சங்கராபுரம் அருகே கிணற்றில் விழுந்த பசு மீட்பு
சங்கராபுரம் அருகே கிணற்றில் விழுந்த பசு மீட்பு
சங்கராபுரம் அருகே கிணற்றில் விழுந்த பசு மீட்பு
சங்கராபுரம் அருகே கிணற்றில் விழுந்த பசு மீட்பு
ADDED : ஜூன் 16, 2024 06:51 AM
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே கிணற்றில் விழுந்த பசு மாடு மீட்கப்பட்டது.
சங்கராபுரம் அடுத்த பொய்குனம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாயி. இவருக்கு சொந்தமான பசுமாடு நேற்று வயலில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த 40 அடி ஆழ தரைக் கிணற்றில் விழுந்தது. சங்கராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் நேரில் சென்று பசுவை உயிருடன் மீட்டனர்.