Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தந்தை மாயம்: மகன் புகார்

தந்தை மாயம்: மகன் புகார்

தந்தை மாயம்: மகன் புகார்

தந்தை மாயம்: மகன் புகார்

ADDED : ஜூலை 22, 2024 01:12 AM


Google News
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே தந்தையை காணவில்லை என போலீசில், மகன் புகார் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி அடுத்த க.மாமனந்தலைச் சேர்ந்தவர் வீரப்பன். இவரது தாய் கடந்த 10ம் தேதி இறந்தார்.

தந்தை பெரியசாமி, 73; சோகத்துடன் இருந்த நிலையில், கடந்த 17ம் தேதி, மகன் வீரப்பனிடம், சங்கராபுரம் அடுத்த தேவபாண்டத்திற்கு உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us