Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஆட்டோ டிரைவர் துாக்கிட்டு தற்கொலை

ஆட்டோ டிரைவர் துாக்கிட்டு தற்கொலை

ஆட்டோ டிரைவர் துாக்கிட்டு தற்கொலை

ஆட்டோ டிரைவர் துாக்கிட்டு தற்கொலை

ADDED : மார் 15, 2025 06:33 AM


Google News
கள்ளக்குறிச்சி; விளக்கூரில் நெஞ்சு வலியால் ஆட்டோ டிரைவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி அடுத்த விளக்கூரையைச் சேர்ந்தவர் ஏழுமலை, 43; ஆட்டோ டிரைவர். கடந்த 2 ஆண்டுகளாக நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதனால், மனமுடைந்த அவர் வீட்டின் வெளியே உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us