Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மாணவியிடம் ரகளை வாலிபர் கைது

மாணவியிடம் ரகளை வாலிபர் கைது

மாணவியிடம் ரகளை வாலிபர் கைது

மாணவியிடம் ரகளை வாலிபர் கைது

ADDED : ஜூலை 26, 2024 04:39 AM


Google News
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த பாசார் கிராமத்தை சேர்ந்த மாணவிகள் சைக்கிளில் ரிஷிவந்தியம் அரசு மேல்நிலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். இதில் பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவரை அவ்வழியாக சென்ற பேரால் கிராமத்தை சேர்ந்த சுப்புராயன் மகன் கோவிந்தராஜ், 24; ரோட்டில் ஓரமாகப் போக மாட்டாயா என கேட்டு, ஆபாசமாக திட்டி தகராறில் செய்தார்.

இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து கோவிந்தராஜை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us