Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/தாய் மாயம்; மகன் புகார்

தாய் மாயம்; மகன் புகார்

தாய் மாயம்; மகன் புகார்

தாய் மாயம்; மகன் புகார்

ADDED : ஜன 15, 2024 02:17 AM


Google News
கள்ளக்குறிச்சி ; சின்னசேலம் அருகே தாயைக் காணவில்லை என மகன், போலீசில் புகார் அளித்துள்ளார்.

சின்னசேலம் அடுத்த பைத்தந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பன் மனைவி உண்ணாமலை, 75; கடந்த மாதம் 28ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது மகன் நடேசன் அளித்த புகாரின் பேரில், கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us