Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மனைவி மாயம் கணவன் புகார்

மனைவி மாயம் கணவன் புகார்

மனைவி மாயம் கணவன் புகார்

மனைவி மாயம் கணவன் புகார்

ADDED : ஜூன் 22, 2025 01:20 AM


Google News
பவானி, சித்தோடு அருகே கொங்கம்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 35; இவரின் மனைவி, சுசிலா, 31; கட்டட வேலைக்கு சென்று வருகிறார்.

ஹாஸ்டலில் மகளை விட்டு விட்டு வருவதாக, கணவரிடம் மொபைல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதுகுறித்து சித்தோடு போலீசில், பிரகாஷ் புகாரளித்தார். இதன் அடிப்படையில், போலீசார் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us